திங்கள், 21 மார்ச், 2016

MENTOR TRAINING -SOCIAL SCIENCE - DAY 1 ( 14.03.2016)

அனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமுக அறிவியல்  வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் புதுக்கோட்டை
 காந்திநகர் அரசு உயர்நிலை பள்ளி மையத்தில் 14.03.2016 அன்று தொடக்கப்பட்டது .பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ராசு அவர்கள் தலைமைஏற்று தொடக்கி வைத்தார் . 
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராசி.பன்னீர்செல்வன் அவர்கள் பயிற்சியின்   பற்றி விளக்கி கூறினார் .
 ஆர்வமுடன் பங்கேற்ற ஆசிரியர்கள் 


அமர்வு 1
கருத்தாளர் திரு பொன் தங்கராஜ் அவர்கள் வரலாறு கற்பித்தல் என்ற தலைப்பில் கற்பித்தல் முறைகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார் .





     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List