செவ்வாய், 27 செப்டம்பர், 2016

RMSA PROJECT DIRECTOR S MEETING TO HEADMASTERS

பள்ளியைத் தரப்படுத்தல் 
தலைமை ஆசிரியர்களுக்கான முனைப்பு பயிற்சி
----------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம் 27.09.2016 அன்று தலைமை ஆசிரியர்களுக்கான முனைப்புப் பயிற்சி நடைபெற்றது . 

 திட்ட இயக்குனர் முனைவர் G. அறிவொளிஅவர்கள்  இணைஇயக்குனர் முனைவர் V. குமார்அவர்கள்  மற்றும் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர் . 

புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்ற இப்பயிற்சிக் கூட்டத்தில் மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் 235 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் . 

மதிப்புமிகு திட்ட இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்களை பூங்கோத்துடன்  வரவேற்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் 


மதிப்புமிகு இணை  இயக்குனர் முனைவர் குமார்  அவர்களை பூங்கோத்துடன்  வரவேற்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் 


மதிப்பு மிகு திட்ட இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்களை பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர் 

மதிப்பு மிகு இணை  இயக்குனர் முனைவர் குமார்  அவர்களை பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர் 

முதன்மை கல்வி அலுவலரின் வரவேற்புரை 

கலா உத்சவ் ஒருங்கிணைப்பாளர் திரு தாமரைக்கண்ணன் அவர்களை பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர் 






வியாழன், 22 செப்டம்பர், 2016

INSERVICE TRAINING FOR TAMIL TEACHERS PHASE -I

தமிழாசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் மூலம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல் கட்டப்  பணியிடைப்பயிற்சி 20.09.2016 முதல் 24.09.2016 வரை
5 நாட்கள் நடைபெற்றது

மாவட்டத்தில்  இரண்டு மையங்களில் இப்பயிற்சி நடைபெற்றது . புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரி மையத்திலும் அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியிலும் இப்பயிற்சி நடைபெற்றது .

தொடக்கவிழா (புதுக்கோட்டை)
புதுக்கோட்டை கல்வி மாவட்ட பயிற்சியின் தொடக்கவிழா சிவபுரம் ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரியில்  நடைபெற்றது . புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திரு உ பரமசிவம் அவர்கள் தலைமை ஏற்று பயிற்சியை தொடக்கி வைத்தார்கள் .கல்லூரியின் முதல்வர் திரு பரசுராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் . திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பழனி வேலு அனைவரையும் வரவேற்க மைய பொறுப்பாளரான காந்தி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ராஜு அவர்கள் நன்றியுரை  ஆற்றினார் .திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் தொகுத்து வழங்கினார் .













மாவட்டக் கல்வி அலுவலர் திரு உ பரசிவம் அவர்கள் தொடக்க உரை ஆற்றுகிறார்                                                                                                                                                                                 
 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் பயிற்சியின் அமைப்பையும் நோக்கங்களையும் விளக்குகிறார்




   பங்கேற்பாளர்கள் 

பங்கேற்பாளர்கள் 

மைய பொறுப்பு  தலைமை ஆசிரியர் திரு ராஜு அவர்கள் நன்றி கூறுகிறார் 

பயிற்சி நிகழ்வுகள் -புதுக்கோட்டை -
------------------------------------------------------
முதல் நாள் 20.06.2016
முதல் நாள் GENDER SENSITISATION தலைப்பில் பயிற்சியளிக்கப்பட்டது .
முதன்மைகருத்தாளர்  திரு செந்தில் குமார் SEX AND GENDER என்ற தலைப்பில் பயிற்சியளித்தார் . 

EQUITY & EQUALITY என்ற தலைப்பில் வகுப்பு














21.09.2016& 22.09.2016

இரண்டு மற்றும் மூன்றாம் நாள் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இடைநிலைக்  க்கல்வித்திட்டம் தொடர்பான பயிற்சியளிக்கப்பட்டது  முதன் மைகருத்தாளர் திருமதி மங்கையர்க்கரசி CURRICULAM ADOPTIONஎன்ற தலைப்பில்   விளக்கினார் .
கருத்தாளர் திரு தேவேந்திரன் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து தெளிவாக விளக்கினார் .SCHEMES FOR CWSN CHILDREN 

புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும்நல  அலுவலர் திரு சரவணகுமார் அவர்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளித்தார் 


------------------------------------------------------------------------------------------------------------------
பயிற்சியின் நான்கு மற்றும் ஐந்தாம் தினங்களில் 23.09.2016& 24.09.2016 ICT தொழில் நுட்பம் குறித்த பயிற்சி சிறப்பாக அளிக்கப்பட்டது . 
ஜெ ஜெ கலை  அறிவியல்கல்லூரியின் சிறப்பான கணினி ஆய்வகங்களில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனித்தனி கணினிகள் வழங்கப்பட்டு மிகச் சிறப்பாக இப்பயிற்சி அளிக்கப்பட்டது 



MCA BLOCK COMPUTER LAB CLASS A

 MCA BLOCK COMPUTER LAB NEW - CLASS B

KIM BLOCK COMPUTER LAB CLASS C

 KIM BLOCK COMPUTER LAB CLASS D




DISTRICT LEVEL LIFE SKILL TRAINING FOR PHISICAL EDUCATION TEACHERS ( RESIDENTIAL)

உடற்கல்வி  ஆசிரியர்களுக்கான  வாழ்வியல் திறன் பயிற்சி
(உண்டு உறைவிடப் பயிற்சி ) 
---------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் மூலம் மாவட்ட அளவிலான உடற்கல்வி  ஆசிரியர்களுக்கான  வாழ்வியல் திறன் பயிற்சி லேனா விளக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் 19.09.2016 முதல் 23.09.2016 
5 நாட்கள் நடைபெற்றது .இப்பயிற்சியில் மாவட்டத்தில் தேர்வு பெற்ற 88 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் . 

தொடக்கவிழா 
   
   பயிற்சியின் தொடக்கவிழா மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் 19.09.2016 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது .முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் தலைமையேற்று குத்து விளக்கு ஏற்றி பயிற்சியை தொடக்கிவைத்தார் .




அவர் பேசுகையில் ,
 மாணவர்கள் தேர்வை  எழுத தொடங்கும் பொது மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் அதற்கு யோகா மிகவும் முக்கியம் மனதை சமநிலைப்படுத்தி தேர்வை எழுதும் ஒவ்வொரு மாணவனும் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்வில் வெற்றி பெறலாம் வெற்றி . எந்த பள்ளியில் சிறந்த உடற்கல்வி ஆசிரியர் இருக்கிறாரோ அப்பள்ளியில் வெற்றியாளர்கள் அதிகம் இருப்பார்கள் .பாட ஆசிரியர் மாணவன் நன்றாக படிக்க வேண்டும் என விரும்புவார் ஆனால் உடற்கல்வி ஆசிரியரோ மாணவன் நன்றாக இருக்கவேண்டும் என விரும்புவார் . என்று பேசினார்  

விழாவில் மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் திரு ஜெய்சன் கே ஜெயபாரதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் . 
கல்லூரின் முதல்வர் திரு பாலமுருகன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு தங்கராஜ் , பாரதிதாசன் பல்கலைக் கழக விளையாட்டு துறை இணைப்பேராசிரியர் திரு பழனிச் சாமி 
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி .பன்னீர்செல்வம் 
பள்ளித்துணை ஆய்வாளர் திரு சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் . 

முன்னதாக திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பழனிவேலு வரவேற்க கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா நன்றி கூறினார் .

முதல் நாள்  அமர்வுகள் 
---------------------------------------

முதல் நாள் முதல் அமர்வில்  பாரதிதாசன்    பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இணைப்பேராசிரியர் திரு பழனிச்சாமி ஆளுமை வளர்ச்சி குறித்து  சிறப்பாக   பயிற்சியளித்தார் .ஐந்து வகையான ஆளுமை வகைகளை அவர் தெளிவாக விளக்கினார் .
1.EXTRA VISION 2. ABREEVLENESS 3. CONSTITUTIONS 4. EMOTIONAL STABLITY 5. OPENESS TO EXPERIENCE ஆகிய ஐந்து வகைகள் குறித்து    விளக்கமாக எடுத்துரைத்தார் தியானத் தில்  உள்ள ஐந்து முறைகளான                        1. CONCENTRATION 2. REFLECTIVE 3 MINDFULLNESS 4 HEART-CENTERED
5. CREATIVE ஆகிய முறைகள் பற்றி  தெளிவாக விளக்கினார் .

--------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் அமர்வில் ஆவூர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் முனைவர் ராஜ் குமார் அவர்கள்  யோகா குறித்து விளக்கஉரை ஆற்றினார் . யாமா ,நியமா   



இரண்டாம் நாள் அமர்வுகள் 
----------------------------------------------
மூன்றாம் நாள் அமர்வுகள் 
----------------------------------------------
நான்காம் நாள் அமர்வுகள் 
----------------------------------------------
ஐந்தாம் நாள் அமர்வுகள் 
----------------------------------------------


 நிறைவு விழா 

பயிற்சின் நிறைவு விழா 23.09.2016 மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது . திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு அவர்கள்  தலைமை ஏற்றார் .விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்கள் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார் . உடற்கல்வி ஆசிரியர்கள் திருமதி பிரமிளா திரு ஜெய் சங்கர் ஆகியோர் ஐந்து நாள் பயிற்சி குறித்து பின்னூட்டம் வழங்கினர் . திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பன்னீர்செல்வம் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார் . முன்னதாக கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா அனைவரையும் வரவேற்க ஆவூர் அரசு  மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனைவர் ராஜ்குமார் நன்றியுரை  ஆற்றினார் 
திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பழனிவேலு அவர்கள் தலைமை உரை ஆற்றுகிறார் 




முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்கள் நிறைவு விழாப் பேருரை நிகழ்த்துகிறார் 

பங்கேற்பாளர்கள் பின்னூட்டம்  வழங்குகிறார்கள் 








                                                                                                                  கல்வி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் தொகுத்து வழங்குகிறார்





 முன்னதாக கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா அனைவரையும் வரவேற்க ஆவூர் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜ் குமார் நன்றி கூறினார்


பத்திரிகைச்செய்திகள் 
--------------------------------------





















வெள்ளி, 16 செப்டம்பர், 2016

TANEXCEL 2016 -17

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்  திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் கல்வி  மாவட்டத்துக்கு இரண்டு வீதம் நான்கு மையங்களில்      TANEXCEL 2016 -17   சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன `

 அறந்தாங்கி கல்வி மாவட்டம் (100 மாணவர்கள் )

மையம்1 ; அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி
                         பயன் பெறும் மாணவர்கள்  57
மையம் 2; அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி
                        பயன் பெறும் மாணவர்கள் 43

புதுக்கோட்டை  கல்வி மாவட்டம்  ( 100 மாணவர்கள் )

மையம் 1; அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கீரனுர்
                           பயன்பெறும் மாணவர்கள் 36
மையம் 2 அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி
                             புதுக்கோட்டை
பயன் பெறும் மாணவர்கள் 64

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கீரனுர் 


அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை 



ராணீயார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  புதுக்கோட்டை 

கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி பன்னீர்செல்வம் பார்வையிடுகிறார் 


அருள்மிகு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி