வியாழன், 9 ஜூன், 2016

10 ஆம் பொதுத் தேர்வில்அரசுப்பள்ளிகளில் மாநிலத்தில் மூன்றாவது இடம் -M. பவதாரணி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி M. பவதாரணி                                           2016 பத்தாம்நிலைப் பொதுத் தேர்வில் 495/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார் .
இம் மாணவி புதுக்கோட்டை மாவட்ட அளவில் அரசுபள்ளிகளில் முதலிடத்தை பெற்றுள்ளமை   குறிப்பிடத் தக்கது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List