புதன், 6 ஏப்ரல், 2016

IEDSS AWARENESS PROGRAMME 2015-16

அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் மூலம் நடைமுறை படுத்தப்படும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான உள்ளடக்கிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் (IEDSS) சேர்க்கை விழிப்புணர்வு கூட்டங்களுக்கான  திட்டமிடல்  கூட்டம் 04.04.2016 அன்று நடைபெற்றது .
மாவட்டத்தின் 13 ஒன்றியங்களுக்கும் பொறுப்பாளர்களாக கீழ்கண்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

1.  குன்றாண்டார் கோயில் - தலைமை ஆசிரியர் அ  ஆ மே நி ப கீரனூர் . 
2.  அன்னவாசல்                       -தலைமை ஆசிரியர் அ   மே நி ப அன்னவாசல் 
3.  .விராலி மலை                     -தலைமை ஆசிரியர் அ  ஆ  மே நி ப விராலிமலை
4    கந்தர்வகோட்டை           - தலைமை ஆசிரியர் அ ஆமேநிப கந்தர்வகோட்டை
5   புதுக்கோட்டை                  - தலைமை ஆசிரியர் ந உ நி ப ராஜகோபால புரம்
6   திருவரங்குளம்                -  தலைமை ஆசிரியர் அ மேநி ப திருவரங்குளம்
7   கரம்பக்குடி                          - தலைமை ஆசிரியர் அஆ மேநி ப  கரம்பக்குடி
8` பொன்னமராவதி              - தலைமை ஆசிரியர் அ ம மேநி ப பொன் புதுப்பட்டி
9` திருமயம்                              -தலைமை ஆசிரியர் அ ம மேநி ப திருமயம்
10. அரிமளம்                             -தலைமை ஆசிரியர் அ ம மேநி ப அரிமளம்
11 அறந்தாங்கி                         -தலைமை ஆசிரியர் அ மேநி ப சிதம்பரவிடுதி
12 மணமேல்குடி                    -தலைமை ஆசிரியர் அ ம மேநி ப அரிமளம்
13ஆவுடையார்கோயில்  தலைமை ஆசிரியர் அ மே நி பஆவுடையார்கோயில்


 

திட்டத்தின் ADPC திருமதி ராதிகா ராணி பிரசன்னா மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் ஆகியோர் திட்ட நடைமுறைகள் பற்றி தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கினார்கள் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List