செவ்வாய், 13 செப்டம்பர், 2016

ICT - RESOURCE PERSONS TRAINING 08.09.2016 & 09.09.2016

ICT கருத்தாளர்களுக்கான பயிற்சி

புதுக்கோட்டை  மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் மாவட்ட அளவிலான ICT கருத்தாளர் பயிற்சி புதுக்கோட்டை கேப்பரை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் 08.09.2016 & 09.09.2016 ஆகிய இரண்டு நாட்கள்  நடைபெற்றது .

தொடக்க விழா .

 பயிற்சியின் தொடக்கவிழா திட்டத்தின் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி . பழனிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது . வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு கதிரேசன் அவர்கள் தாளாளர் திரு PS கருப்பையா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் . 

ஒவ்வொரு பாடத்திற்கும் 10 ஆசிரியர்கள் வீதம் 50 கருத்தாளர்கள் இப்பயிற்சியில்  கொண்டனர் 

முன்னதாக மைய பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு   ராஜு அவர்கள் அனைவரையும் வரவேற்க திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பன்னீர்செல்வம் நன்றி கூறினார் .

ADPC திரு   சி. பழனிவேலு  அவர்கள்  தலைவருக்கு  போர்த்துகிறார் 

கருத்தாளர்கள் 


 தலைவர் திரு கதிரேசன் அவர்கள் உரையாற்றுகிறார் 




முதல் நாள் 08.09.2016
-------------------------------

பயிற்சியின் முதல் நாள்
1) Introduction of ICT Hardware and Software
2)Gimp photo story Audacity, Format .Factory
3) Libre office &  NHM writer & converter
 4) Hands on practice on trained Software& Content creation  ஆகிய தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டது 

 






பயிற்சியின் இரண்டாம் நாள் 
1) Content Presentation & Internet Usage 2)Video Editing 
3) Subject Specific Software Websites (TVA Free mind ) 
4) Evaluation tools 
ஆகிய தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டது 







முதன்மைக் கருத்தாளர்கள்  

மாநிலக் கருத்தாளர் திரு ராஜ்மோகன் , முதன்மைக் கருத்தாளர்கள் திரு   கஸ்தூரி  ரெங்கன் (ஆங்கிலம் ) , திரு சி. குருநாதசுந்தரம் (தமிழ் )திரு சுப்பிரமணியன் (கணிதம் )திரு ஜம்புகேஸ்வரன் (அறிவியல் )திரு நாகராஜ் (சமூக அறிவியல் )ஆகியோர் பயிற்சியளித்தனர் `

புதுக்கோட்டை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ராஜு அவர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு பயிற்சியை செவ்வனே நடத்தினார் .





பத்திரிகை செய்திகள் 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List